ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு: நாளை ஒத்திவைப்பு

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரி தாக்கல் செய்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் போன்று தனக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் சோரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.