கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. சிசிடிவி கேமராக்களை துண்டித்து, கதவை உடைத்த போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடினர். கூட்டுறவு வங்கியில் இருந்த சுமார் 4 கிலோ தங்க நகைகள் தப்பியது. தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.