மே 22-ம் தேதி ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி தொடங்குகிறது என சேலம் ஆட்சியர் அறிவித்துள்ளார். வரும் 22-ம் தேதி...
Day: May 18, 2024
கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தில் கால்நடைகள் குடிநீர் குடிப்பதற்கு ஏதுவாக குடிநீர் தொட்டிகள் பழுது சரிசெய்யப்பட்டு குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: வீட்டில் மின்சாரம் இன்றி அரசுப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பில் 492/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2வது இடத்தை பிடித்த...
‘போலீஸ் விசாரணையில் நான் துன்புறுத்தப்படவில்லை’ – சிறையில் எனக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டது கோவை சிறையில் உளவியல் ரீதியாக பிரச்னை...
அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம்...
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. சிபிஎம் (தமிழ்நாடு) எக்ஸ் பக்கம் நேற்றிரவு முடக்கப்பட்டது. இதனைக்...
புனே விமான நிலையத்தில் ஓடுபாதையில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று நிகழ்ந்த விபத்தில் விமான பயணிகள் 180 பேர் அதிருஷ்டவசமாக...
கனமழை காரணமாக நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைப்பு ஒரு குழுவுக்கு 30 வீரர்கள்...
மகளிர் 11.84 கோடி முறை பயணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடியல் பய ணத் திட்டத்தில் பெண்கள் 11.84 கோடி முறை கட்டணமில்லா பயணத்தை...
அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. கால்நடைகளை...
