கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.