ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.