படகு சேவை மீண்டும் தள்ளிவைப்பு

இந்தியா- இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து நாளை தொடங்கவிருந்த நிலையில் 19ஆம் தேதிக்கு சேவை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய பயணியர் படகு தாமதமானதால் சேவை தள்ளிவைப்பு

பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் வரும் 19ஆம் தேதி தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.