Day: May 15, 2024

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிக் கொண்டு தீப்பற்றி எரிந்த விபத்தில் உடல் கருகி 6...
ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
திருநெல்வேலி, பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாததை கண்டித்து ஆரோக்கியநாதபுரம் பகுதி மக்கள் திருநெல்வேலி- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
குஜராத் மாநிலம், பொய்ச்சா பகுதியில் நர்மதா நதியில் குளித்த சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீரென ஏற்பட்ட பலத்த...
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மே 30-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி நிறுவனரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு! கடந்த 2023 அக்டோபர் மாதம் UAPA சட்டத்தின் கீழ் News Click செய்தி நிறுவனரும்...
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு உச்சநீதிமன்றம்
நீண்ட யோசனைக்குப் பிறகு, சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும்...
மும்பை விளம்பரப்பலகை விபத்து- உயிரிழப்பு 14 ஆக உயர்வு. மும்பையில் நேற்று புழுதிப் புயலின்போது விளம்பரப் பலகை சரிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை...