Day: May 13, 2024

அணைக்கட்டு அருகே பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் நேற்று...
கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு கடல் பகுதியில் கப்பல் மீது மீன்பிடி படகு மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பலியாகினர். லட்சத்தீவில்...
பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் மருத்துவ மையம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக வள்ளிக்குகை அருகே...
தூத்துக்குடி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. குளத்தூர் அருகே கலைஞானபுரம் கடற்பகுதி...
விகராபாத் மாவட்டத்தில் உள்ள கோடங்கலில் முதல்வர் ரேவந்த் ரெட்டி வாக்களித்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் துன்புறுத்தப்பட்டு கொலையா?.. பரபரப்பு தகவல் நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங்...
நீர் நிரம்பி காணப்படும் சிட்ரபாக்கம் தடுப்பணை: ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் அப்பகுதி...
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,072 கனஅடியில் இருந்து 1,572 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 முதல் 14 வரை...
சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய...