அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு!

வெறுப்பு பேச்சு விவகாரம்; அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு!

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அளித்த புகாரின்பேரில் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு. அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.