பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது

திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசோதனன் வெட்டப்பட்ட விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய

Read more

அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம்

அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம்..? யோகி ஆதித்யநாத் பேச்சால் சர்ச்சை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உத்தர பிரதேசத்தின் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும்

Read more

இலுப்பூர் அருகே குளங்களில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும்

இலுப்பூர் அருகே குளங்களில் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்தி புவியியல் மற்றும் கனிம வளம் சுரங்க துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

Read more

தென்காசியில் 100 வயது முதாட்டியை நாய் கடித்துக் குதறியது

சங்கரன்கோவில் அருகே சீர்வராயன்நேந்தல் கிராமத்தில் 100 வயது முதாட்டியை நாய் கடித்துக் குதறியது. வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது திடீரென வந்த நாய் மூதாட்டியை கடித்துக் குதறியது.

Read more

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்க கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது. பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை

Read more

அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. நிர்வாகி கோவர்த்தனின் டிரைவர் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்

Read more

ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி

ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல் ஆந்திராவில் இன்று மாலையுடன் பரப்புரை ஓயும் நிலையில் தவிடு மூட்டைகளுக்கு

Read more

பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடாவை போலீசார் கைது செய்தனர்.

Read more

ஆர்டிஐ மூலம் அம்பலம்

3 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி வழங்காத ஒன்றிய அரசு, மற்ற 3 நகரங்களுக்கு நிதி வழங்கியது ஆர்டிஐ மூலம் அம்பலம் சென்னை

Read more

வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது:  தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

Read more