ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்க கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது.

பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை உருவாக்கப்பட்டது. ஐநா விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது. இந்த ஐநா சபையில் 193 நாடுகள் இதுவரை உறுப்பினராக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.