அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு
கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடா்பான உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று (மே 10ஆம் தேதி) பிறப்பிக்க உள்ளது.
