கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி

காரைக்குடியில் கிணற்றுக்குள் மாற்றுத்திறனாளி இளைஞர் விழுந்துள்ளார். சுமார் 16 மணி நேரமாக தவித்த காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.