நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை காணவில்லை

ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும், வீடு திரும்பவில்லை எனவும் மகன் கருத்தையா ஜாஃப்ரின் புகார்

Leave a Reply

Your email address will not be published.