Day: May 3, 2024

நாகை அருகே பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 3வது நாளாக உண்ணாவிரதம் நாகை அருகே பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள்...
நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என்று நீலகிரி ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்....
பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவுக்கு சிறப்புப் புலனாய்வுக்குழு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் ஆஜராகவில்லை எனில் கைது...
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17...
மேற்குவங்க ஆளுநர் மீதான பாலியல் புகார்: ஆளுநர் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து மேற்குவங்கத்தில் உள்ள ராஜ்பவனுக்குள் போலீஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளது....
பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ் பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான புகாரில் அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதானி குழுமத்தைச்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை திருப்பதி கோயிலில் ஏப்ரல் மாதத்தில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.101.63...
கோவையில் இளைஞர் படம் எடுத்ததாக கூறி அவரது செல்போனை பறித்து மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர் கைது கோவை செல்வபுரத்தில் இளைஞர் படம்...