நாகை அருகே பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 3வது நாளாக உண்ணாவிரதம்
நாகை அருகே பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சிபிசிஎல் நிறுவன நில எடுப்பிற்கான இழப்பீட்டை 4 ஆண்டுகளாக வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மறுவாழ்வு, மீள்குடியமர்வு இழப்பீட்டை வழங்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
