ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது?

தமிழக இளைஞர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது? உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தீவிரப்படுத்தி இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்திற்கு சாதகமான

Read more

ஜூன் 2ம் தேதி சரணடைவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

 ஜூன் 2ம் தேதி சரணடைவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வழக்கு விசாரணை நடைபெறும் போது டெல்லி மக்கள் எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

Read more

டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

 டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து அதிகப்படியான தண்ணீரை திறக்க உத்தரவிடுமாறு உச்ச

Read more

உடல்நிலை பாதித்த தாய் யானை;வனத்துறையினர் சிகிச்சை

மருதமலை வனப்பகுதியில் உடல்நிலை பாதித்த யானைக்கு அளித்து வருகின்றனர். தாய் யானையை விட்டு பிரியாமல் குட்டி யானை அங்கேயே இருந்து கண்ணீர் விட்டு பாச போராட்டம் நடத்தியது.

Read more

சென்னை வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

சென்னை திருநின்றவூரில் வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். திருநின்றவூரில் ஹரிசுதன் என்ற மாணவன் இதய நோய் பிரச்சனையால் நேற்று உயிரிழந்துள்ளார். உடன்

Read more

மின் தடையில்லாத மாநிலமாகத் திகழ்கிறது: தமிழ்நாடு அரசு!!

10,779 எம்.வி.ஏ(MVA). நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் ! * 33/11 கி.வோ(KV) நிறுவு திறனுடன் 46 புதிய துணை மின் நிலையங்கள்

Read more

சில்லிக் கொம்பன் யானை முகாம்: தோட்ட தொழிலாளர்கள் அச்சம்

பாலக்காடு அருகே முகாமிட்டுள்ள சில்லிக் கொம்பன் யானையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதியில் சில்லிக்கொம்பன் யானை தோட்ட

Read more

இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது கலவரம்

இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது கலவரம், கொலை, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிவு! கடந்த செவ்வாய் (மே

Read more

யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமின்!

செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கைதான யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் உறுதிமொழி

Read more

நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

நாகை மாவட்டத்தில் 9 இடங்களில் நடத்திய சோதனையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த 800 கிலோ எடையுள்ள

Read more