Month: April 2024

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் உண்டியல் பணம் 125 கிராம் தங்கம், 775 கிராம் வெள்ளி, 280 வெளிநாட்டு பணம் உட்பட...
கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மோதல் கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு தேர்தல் பிரசாரம் நிறைவு நிகழ்ச்சியின்...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 19ம் தேதி கோமதி என்பவர் கொலை வழக்கில், கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்திலும் வழக்கு.மேலும் 3...
கோவை மாவட்டம் முண்டாந்துறை தடுப்பணையில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழப்பு.பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்த பிரவீன் (17), கவின் (16), தக்‌ஷன்...
சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயனம் மற்றும் வேதி கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 4,000 கிலோ மாம்பழங்கள் மற்றும் 2,500 கிலோ வாழைப்பழங்களை, உணவு...
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயபாலன், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.அவரது இல்லத்திற்கு இன்று சென்ற...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை – கணக்கில் வராத ₹1.20 லட்சம் பணம்...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் சிறப்புமிக்க சித்திரை மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. இதில் திரளான...
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா இன்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்