Month: April 2024

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. பாஜக நிர்வாகி சாய் பிரசாத்திடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை...
ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை கோட்ட கண்காணிப்பாளர்...
தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க போலீஸ் பாதுகாப்பு தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற...
மகன் உடலை மறு உடற்கூராய்வு செய்யக்கோரி தாய் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் கிளை முடித்துவைத்தது. உடற்கூராய்வின் அறிக்கை, வீடியோ பதிவை மனுதாரரிடம் ஒப்படைக்கவும்...
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.15 – 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.22, 23ம்...
நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்திக் காட்டுவோம் என ராகுல் காந்தி கூறினார். 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை...
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் 3 துறைகளுக்கு தமிழக தலைமை தேர்தல்...
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் ஊழலை ஒழிக்க நினைக்கும்போது காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகள் ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைக்கின்றனர்
 பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, “ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேற்றுடன்...