இ பாஸ் – உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் – உயர் நீதிமன்றம் உத்தரவு

மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு

இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

உள்ளூர் மக்களுக்கு இதற்கு விலக்கு அளிக்க வேண்டும். இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்

என நீதிபதிகள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.