கோடை விடுமுறை – காரைக்கால் கடற்கரையில் குவிந்தனர் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறை எதிரொலி – காரைக்கால் கடற்கரையில் குவிந்தனர் சுற்றுலா பயணிகள்

ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் உற்சாகம்

காரைக்கால் கடற்கரையை சுற்றியுள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 50-க்கும் மேற்பட்ட போலீசார்

Leave a Reply

Your email address will not be published.