நைனிடாலில் காட்டுத் தீ… ராணுவ உதவியுடன் தீயணைப்பு பணிகள் தீவிரம்!

உத்தராகண்ட் மாநிலம்,  நைனிடால் மலைப் பகுதியில் வெப்பத்தின் காரணமாக காட்டூத்தீ ஏற்பட்டுள்ளது.  இது கொஞ்சம் கொஞ்சமாக பரவி நைனிடால் நகரை அடைந்துள்ளது.  இந்த தீயை அணைக்கும் பணியில்

Read more

20 ஆண்டுகளாக தினசரி உயிரைப் பணயம் வைத்து வாழும் பழங்குடிகள்

 மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமம். உலகளவில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி இன்னும் இந்த கிராமத்தைச் சென்று சேரவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக தாட்காவ்ன் தாலுகாவில்

Read more

 தொடரும் இந்திய மாணவர்களின் மர்ம மரணங்கள் – என்ன நடக்கிறது?

இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் இறந்த 11 இந்திய மாணவர்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களில் அமர்நாத் கோஷும் ஒருவர். இது அங்கு வாழும் இந்திய

Read more

அனைத்து அரசு பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்” – போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது.  இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.  இந்த பேருந்து, பேருந்து

Read more

கொல்கத்தா – பஞ்சாபின் வரலாற்று சேஸிங்

கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும்

Read more

பெண் கால்பந்து ரசிகையை கட்டிப்பிடித்த இரானிய கோல்கீப்பருக்கு ரூ.4 லட்சம் அபராதம்

இரானிய கால்பந்து கிளப்பான ‘இஸ்திக்லால்’ அணியின் கேப்டனும் கோல்கீப்பருமான ஹொசைன் ஹொசைனியை பெண் ரசிகர் ஒருவர் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்து கட்டிப்பிடித்ததால், பிரச்னையில் சிக்கினார் ஹொசைனி. இந்தச்

Read more

உரத் தொழிற்சாலைக்கு எதிராக 5 கிராம மக்கள் தொடர் போராட்டம்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கொக்கலாஞ்சேரி கிராமத்தில் இறைச்சிக் கடைகளில் வீணாகும் கோழிக் கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை செயல்படும் நேரங்களில்

Read more

தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு!

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக, தமிழ முதலமைச்சர்,ரூ.150 கோடி நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறார். குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.150 கோடி

Read more

கோவை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி மனு!

கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனவும் சென்னை

Read more

திமுக ஆட்சியில் அனைத்திலும் குறைபாடு உள்ளது: பட்டியலிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவுக்கு பொருத்தவரை அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மக்கள் இயல்பாக வாக்களிக்க

Read more