தாஜ்மஹால் வழக்கில் உ.பி. அரசுக்கு உத்தரவு
“மாசடைவதிலிருந்து தாஜ் மஹாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்”
உத்தரப்பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆக்ராவில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி மனு
விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்