மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு .தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

 மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மே மாதம் மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த மாதம் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.