Day: April 25, 2024

சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயனம் மற்றும் வேதி கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 4,000 கிலோ மாம்பழங்கள் மற்றும் 2,500 கிலோ வாழைப்பழங்களை, உணவு...
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயபாலன், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.அவரது இல்லத்திற்கு இன்று சென்ற...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை – கணக்கில் வராத ₹1.20 லட்சம் பணம்...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் சிறப்புமிக்க சித்திரை மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. இதில் திரளான...
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா இன்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பரவசம்.முக்கிய நிகழ்வான பக்தர்கள் அம்மனுக்கு அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி இன்று...
உண்மையான பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்புகிறார் –
சமூக ஊடகங்களில் எல்ஐசி நிறுவனத்தின் பெயரில் போலியான விளம்பரங்களை பதிவிட்டு, மக்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளேன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எக்ஸ் தளத்தில் பதிவு
நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை...