Day: April 25, 2024

தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம்...
திருச்சியில் நடந்த சம்பவம் – பயணிகள் அதிர்ச்சி திருச்சியில் இருக்கையோடு பேருந்தில் இருந்து கீழே விழுந்தார் நடத்துனர் அரசுப் பேருந்து வளைவில் திரும்பிய...
VVPAT எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம். EVM ,...
“கர்நாடகாவின் காவிரி உரிமைக்காக கர்நாடக விசிக போராடும்..” அதாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிற்கு ஆதரவாக கர்நாடகா விசிக செயல்படும்– திருமாவளவன்
இரண்டாம் கட்டமாக 89 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகள் மற்றும் கர்நாடகாவில் உள்ள 14...
முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும், அரசு...
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் 2016ல், திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பொதுக்குழு...
தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கிற்கு லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு