ஆந்திர பிரதேசத்தின் காட்டுத் தீ

ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் அருகே Sri Potti Sriramulu வில் உள்ள சோமசிலா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவியது இந்நிலையில் நேற்று அங்கு காட்டுத் தீ பற்றிக்கொண்டது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.