பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் சிபிஎம் புகார்

பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் சிபிஎம் புகார் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த

Read more

கில்லி படம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு!..

I Love You all CHELLAMS.. –இத்தனை வருடங்கள் கழித்தும் முத்துபாண்டி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அருமை

Read more

ஐபிஎல் – இன்று சென்னை Vs லக்னோ

ஐபிஎல் தொடரின் 39 வது லீக் போட்டியில் இன்று சென்னை, லக்னோ அணிகள் பலப்பரீட்சை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது

Read more

ஜெகன் மோகன் ரெட்டியின்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 529 கோடி ரூபாய் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரமாண பத்திரத்தில் தகவல்

Read more

நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்

கார் விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் ஓட்டி

Read more

முதலமைச்சர் ஸ்டாலின்

சுமார் ஒரு மாதத்திற்கு பின் தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் தலைமைச் செயலகம் வருகை கடந்த மாதம் 15ஆம் தேதிக்கு

Read more

விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

Read more

ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்து.. 10 பேர் பலி

மலேசியாவில் ராணுவ கண்காட்சியின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர்களுடன் கூடிய விமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த

Read more

தமிழக – கேரள எல்லைப்பகுதியில் 12 சோதனை சாவடிகள் அமைப்பு

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலிதமிழகத்தில் சோதனையை தீவிரப்படுத்த கால்நடைத் துறையினருக்கு உத்தரவு தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தல் கேரளாவில்

Read more

மம்தா பானர்ஜி கருத்து

நீதித்துறையிலும், நீதிமன்ற ‍தீர்ப்புகளிலும் பாஜக தலைவர்களின் தலையீடு இருப்பதாக, மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்

Read more