வேங்கைவயல் கிராம மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக, வழக்குப்பதிவு

15 மாதங்களாகியும், புலன் விசாரணையில் ஏன் தாமதம் எனவும், விசாரணை எப்போது முடிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி

337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச்செய்யப்பட்டு உள்ளதாகவும், மூன்று மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் எனவும் தமிழக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் வழக்கு

இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், கிராம மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளனர் – மனுதாரர்

ஜூலை 3க்குள் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்

Leave a Reply

Your email address will not be published.