பாபா ராம்தேவ் தரப்பு தகவல்.

பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

பொதுமக்களிடம் மன்னிப்பு கோரி விளம்பரங்கள் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் தரப்பு தகவல்.

நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் தொடர்ந்து பொய்யான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என பாபா ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published.