திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார்

திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார்!

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் மூலம் திமுக நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு

சட்டவிரோத மென்பொருள் மூலம் திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார்

நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published.