ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு – 5 பேர் கைது

விஜயவாடா அருகே உள்ள சிங் நகர் பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது

துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவித்திருந்த நிலையில், 5 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published.