Day: April 15, 2024

தர்மபுரி வார விடுமுறையை ஒட்டி ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
சேலம் கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் படையெடுத்தனர். இயற்கை அழகை கண்டு ரசித்து...
விழுப்புரம் செஞ்சி தொகுதி செஞ்சி ஒன்றியம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் சட்ட மாமேதை .Dr.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நகர திமுக சார்பில்...
சென்னை மருத்துவக் கல்லூரி (MMC) அருகே டீ குடித்துக்கொண்டிருந்த முதுநிலை மாணவர் ரோகன் மீது துப்பாக்கியால் சுட முயற்சி.டெல்லியைச் சேர்ந்த கஜராஜ் என்பவர்...
சிவகங்கை தமிழ் புத்தாண்டை ஒட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதேபோல் தாயமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு...
தீயணைப்புத் துறையின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் கடந்தாண்டை விட இவ்வாண்டு தீ விபத்துகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு துறை...
பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மனுசாஸ்திர நிலைக்கே நாம் தள்ளப்படுவோம். நீங்க நினைக்கிற மாதிரி பாஜக கிடையாது. ரொம்ப ரொம்ப ஆபத்தானவர்கள். நம்முடைய...