வாஷிங்டன்: இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலை பாதுகாப்பதற்கான தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
டமாஸ்கஸ் நகரில் இருந்த ஈராவின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரபு தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேல் மீறு நாக்குதல் நடந்த திட்டமிட்டுள்ளது.
