கன்னியாகுமரி கேரளாவில் இன்று ரமலான் கொண்டாடப்படுவதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள பாவா காசிம் ஒலியுல்லா தர்கா முன்பு...
Day: April 11, 2024
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனியார் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகையில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்!
திருவண்ணாமலைபாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கம் சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னனு...
நீட் தேர்வுக்குரிய ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மாணவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 11.50 வரை அனுமதி ஆதார் தொடர்பான...
மூன்று மாநிலங்களால் மூச்சு திணறும் பா.ஜ.க! தேர்தலுக்கு முன்பே உறுதியான ஆட்சி மாற்றம்!! கடந்த 2019 மக்களவை தேர்தலில் பீகார், மகாராஷ்டிரா மற்றும்...
செங்கல்பட்டில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் எரிவாயு சிலிண்டரில் ஒட்டும் பணி இன்று நடந்தது
நாமக்கல்100% வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் திருநங்கைகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
திருப்பத்தூரில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர்...
காஞ்சிபுரத்தில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துண்டு...
