தமிழ் நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19 தேர்தல் நடக்கிறது. இங்கு இப்போது பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், வளர்ந்து வரும் டிஜிட்டல்...
Day: April 7, 2024
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்...
பாரதிய ஜனதாவின் அடிமை கட்சியாக, ஜால்ரா கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன்...
அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் 5 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து...
குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் மதம் அவசியம் இடம்பெற வேண்டும் தாய், தந்தை மதம் இடம் பெறுவது கட்டாயம் கல்வி வேலைவாய்ப்பில் இந்த...
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல...
நுகர்வோரின் சேவை இணைப்பு ஏற்கனவே உள்ள மின் கம்பத்திலிருந்து எடுக்கப்பட்டு நிலத்தடியில் வைத்திருந்தால், மேல்நிலை அமைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் மட்டுமே பெற வேண்டும்...
பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. பாஜக நிர்வாகி சாய் பிரசாத்திடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை...
ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை கோட்ட கண்காணிப்பாளர்...
தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க போலீஸ் பாதுகாப்பு தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற...
