₹31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ₹31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கம்!

நில மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ₹31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது!

ராஞ்சி சிறையில் உள்ள ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த சொத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது!

Leave a Reply

Your email address will not be published.