லஞ்ச ஒழிப்புத்துறை

அதிமுக ஆட்சியில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி டெண்டர் முறைகேடு

Read more

ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில் சென்னையை சேர்ந்தவர்கள் 3 பேர் தற்கொலை

கோவை நஞ்சுண்டாபுரத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் அருகே நேற்று தண்டவாளத்தின் அருகே கிடந்த 3 பேர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி

Read more

பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து: கட்டடத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்

 பெங்களூரு ஆர்.டி. நகரில் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் கட்டடத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வணிக வளாகத்தின் தரை

Read more

காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவ, மாணவிகள் காயம்

 காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 8 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏகாம்பரநாதர்

Read more

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்து விட்டு எரிவதால் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். பற்றி எரியும்

Read more

ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னை – கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம் சென்னை – கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை –

Read more

அதிபர் மூயிஸ் தகவல்

மாலத்தீவில் இந்திய படை வெளியேற்றம் தொடரும்: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படையின் 2வது குழு இந்த மாதத்துக்குள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் மூயிஸ் தெரிவித்துள்ளார்.

Read more

டக்ளஸ் தேவானந்தா உறுதி

இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Read more

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய 3 பேர் கைது

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையிலிருந்து 10 கிலோ தங்க கட்டிகளை படகு மூலம்

Read more

கிறிஸ்தவ பள்ளிகள், கல்லூரிகளில் காலையில் நடக்கும்

கிறிஸ்தவ பள்ளிகள், கல்லூரிகளில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தல்

Read more