பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி ராட்சச பலூன் பறக்க விடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது
Month: March 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தேனி மாவட்டம் வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. “எனது வாக்கு எனது உரிமை”...
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது. மலையில் வெடிப்பு ஏற்பட்ட புழுதி பறக்க எழுந்த காற்றால்...
திருவண்ணாமலை பொதுப்பணி (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு புதிய தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
திருப்பூர்கணக்கம்பாளையம் பகுதிகளில் திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமி வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து இன்று 28ம் தேதி இரவு 10:20 மணிக்கும், 29ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கும் சிறப்பு...
நீதித் துறையின் நேர்மையைக் காக்க வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதம்! சமீபகாலங்களாக நீதித்துறையின் நேர்மைக்கு...
எல்.முருகன், தமிழிசை மேல் செல்வபெருந்தகைக்கு திடீர் பாசம் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நியாயமா? இதற்கு பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும்....
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ ராசா காரில் பணம் கொண்டு செல்வதாக வந்த தகவலை அடுத்து பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்
