15 தமிழக மீனவர்கள் கைது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்தபோது தமிழக மீனவர்களை கைது செய்து

Read more

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் விடுதலை

கடந்த 2012ம் ஆண்டு திருவண்ணாமலையில் கனிம வளக்கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி

Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,678.83 கோடி தாமதம். கிராமப்புறப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்

Read more

மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக குடியேறியவர்கள், குடியுரிமை பெற உரிமையில்லை

Read more

வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு!

2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு! கிராம உதவியாளர்களை நியமிக்க அரசாணை வெளியீடு! 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள

Read more

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு. கொடிகேஹல்லி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். ஹந்தாராமின் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்

Read more

அவசரமாக நாளை கூட்டுகிறது பாமக

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அவசரமாக நாளை கூட்டுகிறது பாமக

Read more