Month: March 2024

திருவண்ணாமலை ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக வடக்கு மாவட்ட கழக செயலாளர் M.S தரணிவேந்தன் அவர்களை அறிவித்ததையொட்டி ஆரணி தொகுதி பொறுப்பாளர், மாவட்ட...
நீலகிரியில் மக்களவைத் தேர்தலை ஒட்டி செலவின கண்காணிப்பு பார்வையாளர்களின் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் இன்று நடந்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85 வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் ஏதுவாக 12.D விண்ணப்ப படிவத்தை வீடு வீடாக சென்று...
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்...
கோவையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பார்வையிட்டார். மேலும் அரசியல் கட்சியினரும்...
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் ஏதுவாக 12D விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடந்தது. இதனை...
நாமக்கல் திருமலைபட்டி காமராஜர் காலணியை சேர்ந்த அருண்பாண்டியன் தனது மகன்களுக்கு முடிவெட்ட கோரியபோது, உள்ளூர் முடிதிருத்தக உரிமையாளர் முத்து (37) ஊர்க் கட்டுப்பாட்டை...
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீட்டில் ED ரெய்டு. கடந்த முறை நடந்த வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில்...