நாமக்கல் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு நடந்தது. இதில் வாக்கு உரிமை எங்கள் உரிமை...
Month: March 2024
விழுப்புரம்ஆரணி நாடாளுமன்ற தொகுதி விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் மத்திய ஒன்றியம் கொல்லியங்குணம் ஊராட்சியில் பொதுமக்களிடம் அமைச்சர் செஞ்சி K.S மஸ்தான் ஆரணி...
சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் சிபிஐ அதிகாரி போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்....
புதுக்கோட்டைவிராலிமலை அருகே உள்ள பூதகுடி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த...
சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள...
நாகை: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 12 வழித்தடத்தில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் வனவிலங்குகள் கணக்கெடுக்கும்...
உணவே மருந்து – மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல்...
* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன்...
இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது இந்தியாவின் வளர்ச்சி குறித்த ரகுராம் ராஜன் பார்வை தவறு: நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி பதில்
அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கருத்து! இந்தியாவில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின்...
