Month: March 2024

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் சிறைத்துறை சார்பில் வருகை மற்றும் சிறப்பு எழுத்து தேர்வு திட்டத்தின் கீழ் நடந்த தேர்வில் கைதிகள் பங்கேற்றனர். இதனை...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாழக்குடியில் அரசு பேருந்து, பள்ளி மாணவியர்களை பேருந்தில் ஏற்றாமல் சென்ற விவகாரம்.மாணவிகளை ஏற்றாமல் அலட்சியமாக ஈடுப்பட்ட அரசு...
தூத்துக்குடியில் தேவாலயங்களில் நடைபெற்ற குறுத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.லூர்தம்மாள்புரம்...
திருவண்ணாமலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. பரந்தாமன் மற்றும் கட்சி...
உலக காசநோய் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தி காசநோயை முற்றிலும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க...
ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுடனும், நம்பகத்தன்மையுடனும் செய்திகளை வெளியிடுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்
மது ஆலைகளை நடத்தி வரும் அண்ணன் டி ஆர் பாலு, மக்களை மது கொடுத்து கொல்கிறார்; நான் மக்களுக்கு மருந்து கொடுத்து காப்பாற்றுகிறேன்
பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை விமர்சிக்கும் இவர் தனி ரகம் “பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக...
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது பப்புவா நியூ...