திமுக – போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின்போது திமுக, அதிமுக வாக்குவாதம்: உதகையில் அதிமுக – போலீஸ் இடையே தள்ளுமுள்ளு சென்னை: வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கலின்போது திமுக, அதிமுக-வினர் வாக்குவாதத்தில்

Read more

கிருஷ்ணகிரி தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு

“கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட தபால்

Read more

இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி

இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு. ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு குறித்து அதிமுக பொதுச்

Read more

தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,205-க்கு விற்பனையாகிறது.

Read more

All the best மு.க.ஸ்டாலின் வாழ்த்து

“10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best. நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள்

Read more

தூத்துக்குடிக்கு உங்கள் அன்பை தேடி மீண்டும் வந்திருக்கிறேன்

பிரசாரத்தில் கனிமொழி எம்பி உருக்கம் தூத்துக்குடி : 5 ஆண்டு காலம் உங்களுக்காக பணியாற்றி மீண்டும் உங்கள் ஆதரவை, அன்பை தேடி வந்திருக்கிறேன் என்று தூத்துக்குடி தேர்தல்

Read more

மின்னணு வாக்குப்பதிவு

நாகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் மணி இன்று நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்

Read more

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி

சென்னையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடி

Read more

பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு

திருவண்ணாமலைபங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர் பக்தர்கள்.பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வெளியே 2 கிலோ மீட்டர்

Read more