Month: March 2024

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை நாடாளுமன்ற வேட்பாளர் சி.என் அண்ணாதுரை சந்தித்து வாழ்த்துபெற்று ஆலோசனை மேற்கொண்டார்.உடன் சட்டமன்ற...
நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார சேவையை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார்
சென்னை விமான நிலையத்தில் அபூர்வமான 4 வெள்ளைக் கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நோய் பரப்பும் அபாயமுள்ள வெள்ளைக் கிளிகளை மலேசியாவுக்கே திருப்பி அனுப்ப...
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி போளூர் வடக்கு ஒன்றியம் சார்பில், கல்பட்டு, குப்பம், படவேடு, கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், அனந்தபுரம் ஆகிய...
விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலம் சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், மயிலம் தொகுதி, தீவனூர் பகுதியில்...
தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தொழிலதிபர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு. மேலும் வீதி வீதியாக சென்றும் வாக்கு சேகரித்தார்.
சென்னை: துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண் பயணியிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டயத்தைச்...
திருப்பத்தூரில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி பேரணி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை நகரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி, மோர் போன்ற பொருட்களை வழங்கும்...
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு ரூ.1.48 கோடியாக உள்ளது. அண்ணாமலையின் அசையும் சொத்து ரூ.36 லட்சம்,...