Day: March 29, 2024

இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சூழலில், மக்களின் ‘அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்’ பாதுகாக்கப்படும் என நம்புகிறோம் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கருத்து
கூட்டணிக்குள் இருந்தால் விமர்சிக்காட்டோம்; கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் விமர்சிப்போம் தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்கள் இருந்தால் அதை கண்டிப்பாக விமர்சிப்போம் கூட்டணிக்குள் இருக்கும்...
புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பம் 2 டிகிரி வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்- வானிலை மையம் சென்னையில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்ச...
பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி ராட்சச பலூன் பறக்க விடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தேனி மாவட்டம் வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. “எனது வாக்கு எனது உரிமை”...
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது. மலையில் வெடிப்பு ஏற்பட்ட புழுதி பறக்க எழுந்த காற்றால்...
திருவண்ணாமலை பொதுப்பணி (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு புதிய தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
திருப்பூர்கணக்கம்பாளையம் பகுதிகளில் திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமி வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்