பேரணாம்பட்டு பகுதியில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...
Day: March 28, 2024
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணிகளில் அடங்கிய துணை ஆட்சியர் 16, துணை காவல் கண்காணிப்பாளர் 23, உதவி ஆணையர்...
பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு...
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை நாடாளுமன்ற வேட்பாளர் சி.என் அண்ணாதுரை சந்தித்து வாழ்த்துபெற்று ஆலோசனை மேற்கொண்டார்.உடன் சட்டமன்ற...
நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார சேவையை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார்
சென்னை விமான நிலையத்தில் அபூர்வமான 4 வெள்ளைக் கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நோய் பரப்பும் அபாயமுள்ள வெள்ளைக் கிளிகளை மலேசியாவுக்கே திருப்பி அனுப்ப...
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி போளூர் வடக்கு ஒன்றியம் சார்பில், கல்பட்டு, குப்பம், படவேடு, கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், அனந்தபுரம் ஆகிய...
விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலம் சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், மயிலம் தொகுதி, தீவனூர் பகுதியில்...
தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தொழிலதிபர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு. மேலும் வீதி வீதியாக சென்றும் வாக்கு சேகரித்தார்.
சென்னை: துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண் பயணியிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டயத்தைச்...
