மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
பொறையாரில் உள்ள 278 ஆண்டுகள் பழமையான தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பெத்லேகம் ஆலய சபை குரு ஜான்சன் மான்சிங் தலைமையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் பொறையார் பழைய பேருந்து நிலையம் முன்பு தொடங்கி தரங்கம்பாடி பேரூராட்சி முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர்.

நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
பொறையாரில் உள்ள 278 ஆண்டுகள் பழமையான தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பெத்லேகம் ஆலய சபை குரு ஜான்சன் மான்சிங் தலைமையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் பொறையார் பழைய பேருந்து நிலையம் முன்பு தொடங்கி தரங்கம்பாடி பேரூராட்சி முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.