நடைபெறவிருப்பது வழக்கான தேர்தல் அல்ல, ஜனநாயக அறப்போர்
இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உத்வேகத்துடன் களப்பணியாற்றிட வேண்டும்
தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்
