3 மணி நேர விசாரணை நிறைவு.

கோவையில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம்

தலைமை ஆசிரியர் அழகுவடிவிடம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடத்திய 3 மணி நேர விசாரணை நிறைவு.

அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்.

Leave a Reply

Your email address will not be published.